Thursday 11 August 2016

வேகம்

வேகம்
அன்பு ஓட்டுனர் நண்பர்களே,
இந்த பதிவு எனது  அன்பு  நண்பரின் வேண்டுகோலுக்காக உங்களுக்கு,
நண்பர்களே நீங்கள் சேர வேண்டிய இலக்கு வெகு தொலைவில் இல்லை! உங்கள் வேகத்தால் 1மணி நேர பயணத்தில் 10 நிமிடம் முன்னர் செல்ல முடியும், ஆனால் உங்களுடைய வேகத்தால் ஏற்படும் விபத்துக்களால் போவது உயிர் சேதம் மட்டுமல்ல!!
பால்குடி மறவா குழந்தைக்கு
தாயிடம் பசி
தந்தையிடம்பாசம்
பள்ளி செல்லும் குழந்தைக்கு
தாயின் கண்டிப்பு
தந்தையின் அனுசரணை
ஒரே மகனோ,மகளோ பெட்ற பெற்றோரின் எண்ணம், வயதாகும் வரை உழைத்து இனிமேலாவது மகனின் வருமானத்தில் உட்கார்ந்து சாப்பிடலாம் என நினணக்கும் பெற்றோர், கஷ்ட பட்ட பெட்றோரை இனி கலங்காமள் வைக்க நினைக்கும் மகன், மகள். கடனும் கஷ்டமும் பட்டு விதைத்து விட்டு அருவடையை எதிர் நோக்கும் விவசாயி, அடுத்தவேலை     உ ணவிற்க்கு தன்னை எதிர்பார்கும் குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஓடாய் போன தொழிலாளி, மணம் முடித்து மங்களவாழ்கையை ஆரம்பிக்கும் தம்பதிகள், இன்னும்  இவ்வுழகில் எவ்வளவோ கற்பனையும் காதலும்!!!!! உங்கள்  வேகத்தால் ஏற்படும் விபத்துகளில் நீங்கள் கொல்வது இவர்களில் ஒருவரைத்தான்!! அவர்களை மட்டுமல்ல அவர்களை சார்ந்தவர்களின் கணவுகள், லட்சியங்கள், பாசம், நேசம், உழைப்பு, உணவு இன்ணும் எண்ணட்ற!!!! கொன்றுவிட்டு நீங்கள் செய்வதெல்லாம் விபத்து நீதிமன்றத்தில் அபராதம் கட்டினால் சரியாய் போகும், நீங்கள் கட்டும்  அபராதத்தால் இவட்றில் ஒன்றை திருப்பி தர முடியுமா? பல கணவுகளின் கன்ணீரில் இனி  மேலும் மிதக்காதிர்,
வாகனத்தில் காட்டும் வேகத்தை வாழ்க்கை யில் காட்டுங்கள்,
பயனத்தின் முடிவு     நலமாக இருக்கட்டும்
                       அன்புடன்
        ரா.சுரேஷ் பெருமாள் சாமி

2 comments: