மானம் கெட்ட ஊடகம்
அன்பு நன்பர்களே, நாளிதல் படிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?
இந்திய சுதந்தரத்தில் நாளேடு முக்கிய பங்காட்றியது இது அனைவரும் அறிந்ததே!!! ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒரு தகவலை அனைவரிடமும் கொன்று சேர்பதில் நாளேடு மட்டும்தான் முன்னனியில் இருப்பது, அதுமட்டுமின்றி ஒரு நாட்டின் வளர்ச்சி, புரட்சி,அரசியல் மாற்றம், அரசின் நல்ல திட்டங்களை மக்களிடையே சேர்ப்பது, மக்களின் போராட்டங்களை அரசுக்கு தெரிவிப்பது போன்ற நல்ல தகவல் பரிமாற்றமாக இருந்த ஊடகங்களின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
சமுக சேவை செய்து ஊழலை தட்டிக்கேட்டு கைதாகி ஒருவர் சிறை சென்றால் இவன் என்ன தலைப்பு போடுரான் தெரியுமா?
பியூஸ்க்கு சிறையில் ''பியூஸ் பிடுங்கபட்டது மனைவி கதரல் ''
மூன்றெழுத்து நடிகைக்கும் நான்கெழுத்து நடிகருக்கும் கசமுசா,
அதெல்லாம் விட சட்டமன்றத்தை பாட்டுமன்றமாக்கிய கூத்தாடிகளை "பாட்டு பாடி அசத்திய கருணாஸ் உற்ச்சாகத்தில் மிதந்த மன்றம் " சமுதாயத்தில் எத்தனையோ பிரச்சனைகள் இன்னும் போராட்ட கலத்திலேயே இருக்கின்றன, அதையெல்லாம் அரசுக்கும், மக்களுக்கும் எடுத்துகாட்ட வேன்டிய முக்கிய பொருப்பில் இருக்கும் பத்திரிக்கை துறை இந்த லட்சனத்தில் போகும்னு தெரின்சுதான் என் தேசிய கவி பாரதி அன்னைக்கே சுதேசிமித்ரன விட்டுடாருனு நினைக்கிறேன்!!! இல்லேனா இன்னைக்கு அதையும் ஜால்ரா போட வச்சுருப்பாங்க!!!
அன்புடன்
ரா.சுரேஷ்பெருமாள்சாமி
Saturday 13 August 2016
மானம் கெட்ட ஊடகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment