Sunday 14 August 2016

தோழி பத்மபிரியாவின் கவிதை வரிகள்

சுதந்திரம்.....
யாருக்கு...?
எங்கே.....?
எப்போது...?
எதற்கு...?
இன்னும் கேள்வி....
குறிகளாய்...?
நிஜத்தில் சுதந்திரம்...
கிடைத்ததா....?
ஏற்றத்தாழ்வு நீங்கி விட்டதா ..?
ஏழை பணக்காரன் மாறிவிட்டதா...?
மூன்றுவேலை உணவு எல்லோருக்கும் கிடைத்து விட்டதா..?
எல்லாமே கேள்விகளாய் மட்டும்...?
எங்கே சுதந்திரம்...?
தொலைத் தோமா..?
அல்லது பெற்றோமா..?
தொலைத்தது எங்கே.?
தெரிந்தால் தேடிவிடலாம்...?
ஒருவருக்கொருவர்...அடிமையாகத் தான் இன்றும் .?
வெறும் தேசியக்....
கொடிமட்டும் தான்...
பறக்கின்றது.....
சுதந்திரமாய்.......!!!!
...பத்மபிரியாஸ்ரீ.....

No comments:

Post a Comment