இன்று நமக்கு வரும் கோவம் நியாயமானதே, ஆனால் இந்த சுதந்திரத்தினுல் என் கவி பாரதி, கப்பலோட்டிய தமிழன், வீர நாச்சியார், ரானி மங்கம்மாள், தீரன் சின்னமலை, வீரபான்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, கொடிகாத்த குமரன், தியாகிசுப்ரமனிய சிவா, போன்ற என்னற்ற தமிழ் தெய்வங்களின் உழைப்பும், உயிர் நீட்பும் உள்ளன, இன்று சில கேடு கெட்ட அரசியல் வாதிகளை எதிர்பதர்க்காகவும், கருனையற்ற காக்கிகளை கண்டிப்பதர்காகவும், நாம் சுதந்திரத்தையும் குடியரசுவையும் கொச்சை படுத்த வேன்டாம். மாறாக நாம் அரசின் விழாவில் கலந்து கொள்ளாமல் நம் உள் உணர்வோடு மட்டும் இருப்போம். வந்தே மாதரம். ரா. சுரேஷ்பெருமாள்சாமி
Wednesday 25 January 2017
Tuesday 17 January 2017
Thursday 12 January 2017
பொங்களோ பொங்கள்.
தீயவை அனைத்தும் போகியில் கொளுத்தி,
மார்கழியை மகிழ்வுடன் அனுப்பி,
வீதியெங்கும் தோரனம் தரித்து,
வீட்டை துடைத்து வெள்ளை அடித்து,
தித்திக்கும் உன் சுசு
வையுடன்,
தேன் கரும்பும் மஞ்சளும் சேர்த்து,
காலையில் எழுந்து
வாசலில் வைத்து பொங்கள் வைத்தோம்,
பொன் மகளே வா!!
எங்கள் தை மகளே வா!!!
ரா. சுரேஷ்பெருமாள்சாமி
Subscribe to:
Posts (Atom)