Thursday 12 January 2017

பொங்களோ பொங்கள்.

தீயவை அனைத்தும் போகியில் கொளுத்தி,
மார்கழியை மகிழ்வுடன் அனுப்பி,
வீதியெங்கும் தோரனம் தரித்து,
வீட்டை துடைத்து வெள்ளை அடித்து,
தித்திக்கும் உன் சுசு

வையுடன்,
தேன் கரும்பும் மஞ்சளும் சேர்த்து,
காலையில் எழுந்து
வாசலில் வைத்து பொங்கள் வைத்தோம்,
பொன் மகளே வா!!
எங்கள் தை மகளே வா!!!
ரா. சுரேஷ்பெருமாள்சாமி

No comments:

Post a Comment