Saturday 18 February 2017

பிறக்கவில்லை கவிஞன்.

பெண்ணே!!!
மௌனமும், மூக்கின்மேல் கோவமும்,
அந்த நமட்டு சிரிப்பும் தான்
உன் மொழியென்றால், இவ்வுலகில் மட்டுமல்ல ஈரேழுலகத்திலும் 
இன்னும் பிறக்கவில்லை கவிஞன்
அதில் கவி பாட,
     'கவிதன்' ரா.சுரேஷ்பெருமாள்சாமி

No comments:

Post a Comment