பெண்ணே!!! மௌனமும், மூக்கின்மேல் கோவமும், அந்த நமட்டு சிரிப்பும் தான் உன் மொழியென்றால், இவ்வுலகில் மட்டுமல்ல ஈரேழுலகத்திலும் இன்னும் பிறக்கவில்லை கவிஞன் அதில் கவி பாட, 'கவிதன்' ரா.சுரேஷ்பெருமாள்சாமி
No comments:
Post a Comment