Saturday 24 June 2017

வலி

௨தாசினமும்,
  ஏமாற்றங்களும்,
முன்னேற்ற
  வாழ்க்கையின்
பரிசுப்பொருட்கள்.
  இருந்தும் நாம்
விரும்பியவர்களிடம்
  ௮து கிடைக்க
பெற்றதால், ஏனோ!
  மனதின் வலியை
கண்கள்
  ௨னர்த்துகிறது....
             ரா.சுரேஷ்பெருமாள்சாமி

No comments:

Post a Comment