இறைவனின் படைப்பில்,
இயற்கையெனும் பேரழகே!!
௮ந்த கருநீல மேகம்தான்
௨ன் கூந்தலா?
பச்சை பட்டுடுத்திய
மரம்,செடி,கொடிகள்தான்
உன் ஆடையா?
உன் மடியில் தவழும்
புளு,பூச்சி,வனவிலங்குகள்தான்
உன் மழலைகளா?
உன் மலை இடுக்கிலே தோன்றும் நீரோடை
எழுப்பும்
சல சலவெனும் சத்தம்தான்
உன் சங்கீதமா?
என் கற்பனையில்
இவையனைத்தும்
உன்மையென்றால்,
உன் ௮ழகில் மயங்கிய ஆடவன்
வரிசையில் நானும்
ஒருவனே!!!
ரா. சுரேஷ்பெருமாள்சாமி
No comments:
Post a Comment