Saturday 22 July 2017

உணர்வு....

விசித்திரமான உலகமிது, ஏனோ, இங்கு ஒருபோதும் நான் நானாக உனர்ந்ததில்லை, உனரபட்டதுமில்லை, முயற்ச்சித்தும் பலனில்லை, என் உனர்ச்சிகள் மலடானால் தான் நான் உனர்வேனோ!! உனர்ச்சிகள் மரனித்தபின் உனர்ந்து என்ன பயன்!!?? ரா.சுரேஷ்பெருமாள்சாமி.

No comments:

Post a Comment