என் அன்புள்ள,
இறைவா!
நீங்கள் எனக்களித்த
துன்பத்திற்க்கு
மிகவும் நன்றிகள்,
அத்துன்பத்தாலே
நான் என்னை
உனர்ந்தேன்,
புரியாத அந்த
புரிதலை
உனர்ந்தேன்,
என் மகிழ்வினை
உனர்ந்தேன்,
இப்பிறப்பில்
இதை விட
பெரிய வரம்
உன்னிடத்தில்
எனக்கு வேன்டாம்.
இருந்தும் வரம்
ஒன்று எனக்கருள
விரும்பினால்,
இனி ஒரு பிறப்பானால்
என் மகிழ்வை என்னோடு சேர்த்து
படைத்துவிடு,
இதே இயல்போடு என்னருகிலே
படைத்துவிடு,
என் தேடல்களும்,
புரிதல்களும்,
உனரும் வண்ணம்
படைத்துவிடு,
அதை விட பெறிய
மகிழ்ச்சி
அப்பிறப்பிலும்
எனக்கு
ஏதுமில்லை....
ரா. சுரேஷ்பெருமாள்சாமி
No comments:
Post a Comment