Monday 12 February 2018

ஏக்கம்,

காலையில் புன்னகையோடு பூத்த என் வாச மலரே,
மாலையில் மயக்கதோடு தலை சாய்த்து மௌனம் கொள்வது ஏன்.!?
உன் இதலினும் மெல்லிய அவள் விரல் கொண்டு முடி போட்ட, கூந்தல் ஏறி உன்னை அழகு படுத்தி கொள்ளும், எண்ணம் ஈடேறவில்லை என ஏக்கத்தில் தலை சாய்த்து, அழுகின்றாயா...!!? என் தாலம் பூவே..