Tuesday 25 July 2017

மகிழ்ச்சி

என் அன்புள்ள,
இறைவா!
நீங்கள் எனக்களித்த
துன்பத்திற்க்கு
மிகவும் நன்றிகள்,
அத்துன்பத்தாலே
நான் என்னை
உனர்ந்தேன்,
புரியாத அந்த
புரிதலை
உனர்ந்தேன்,
என் மகிழ்வினை
உனர்ந்தேன்,
இப்பிறப்பில்
இதை விட
பெரிய வரம்
உன்னிடத்தில்
எனக்கு வேன்டாம்.
இருந்தும் வரம்
ஒன்று எனக்கருள
விரும்பினால்,
இனி ஒரு பிறப்பானால்
என் மகிழ்வை என்னோடு சேர்த்து
படைத்துவிடு,
இதே இயல்போடு என்னருகிலே
படைத்துவிடு,
என் தேடல்களும்,
புரிதல்களும்,
உனரும் வண்ணம்
படைத்துவிடு,
அதை விட பெறிய
மகிழ்ச்சி
அப்பிறப்பிலும்
எனக்கு
ஏதுமில்லை....
   ரா. சுரேஷ்பெருமாள்சாமி

Saturday 22 July 2017

உந்தன் பாடலால்..

Smule

நட்பின் பரவசம்.

நட்பு

கணவுலகம்..

கனவுலகம்.

மகிழ்ச்சி

மகிழ்வோம், மகிழ்விப்போம்..

உணர்வு....

விசித்திரமான உலகமிது, ஏனோ, இங்கு ஒருபோதும் நான் நானாக உனர்ந்ததில்லை, உனரபட்டதுமில்லை, முயற்ச்சித்தும் பலனில்லை, என் உனர்ச்சிகள் மலடானால் தான் நான் உனர்வேனோ!! உனர்ச்சிகள் மரனித்தபின் உனர்ந்து என்ன பயன்!!?? ரா.சுரேஷ்பெருமாள்சாமி.